Sunday, March 17, 2013

Rain drops: மோரோ மோர் - More

அப்படியே கண் முன்னே கருப்பாயி வந்து நின்றது போல் ஒரு உணர்வு. லபக் என்று கட்டித்தயிர் ஒரு வாய், மண்பானையில் பிறையூற்றிய தயிர், காளமேகப் புலவரின் பாட்டு, எங்கள் தமிழ் ஆசிரியர் சிலேடையின் உதாரணமாக எங்களுக்கு உரைத்தது, என் நண்பர்களுடன் அமர்ந்து ரசித்தது, பழைய நினைவுகளின் சாரலில் சில்லென்று நனைந்து, சிலிர்த்து நின்றேன்.


Rain drops: மோரோ மோர் - More: அம்மா 'மோர்' வரையிலும் போய் வரலாம் வருகிறாயா? கொஞ்சம் சாமான்கள் வாங்க வேண்டும் என்றாள் மகள். மதியத் தூக்கக் கலக்கத்தில்,'மோரைக...

No comments: