Tuesday, March 19, 2013

படித்ததில் பிடித்தது

 நிறைந்திருக்கிறேன்
ஆழி சூழ்
உலகு போல
எங்காவது தட்டுப்பட்டால்
தவறாமல்
விசாரியுங்கள்

- அருமையான சிந்தனை. செல்லும் இடதில்லெல்லாம் என்னில் ஒரு பகுதியை விட்டுசெல்வதாய் பொருள் பதிந்த இந்த கவிதை என்னை மிகவும் கவர்ந்தது. 


http://naveengowri.blogspot.co.uk/2012/10/blog-post_5563.html 


No comments: